- முதல் தளத்தில் 15,000 சதுர அடிப் பரப்பில் குழந்தைகளுக்கென்று உருவாக்கப்பட்ட நூற் பிரிவு அமைந்துள்ளது.
- குழந்தைகள் விளையாடிக் கொண்டே படிப்பதற்கு ஏற்ற வகையில் செயற்கை மரம் மற்றும் அவர்கள் கலை நிகழ்ச்சிகளுக்கென்று சிறியமேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
- இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் அவர்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் குழந்தைகளுக்காகத் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன...
அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது ! |
குழந்தைகள் பிரிவு
Subscribe to:
Posts (Atom)