அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது !

பார்வையற்றோர் பிரிவு குழந்தைகள் பிரிவு பருவ இதழ்கள் பிரிவு
தமிழ் நூல்கள் பிரிவு ஆங்கில நூல்கள் பிரிவு

Jan 6, 2011

அறிமுகம்

அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம் சென்னை கோட்டுர்புரம் பகுதியில் அரசு தகவல் தொகுப்பு மையத்திற்கு அருகில் உள்ள 8 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. சுமார் 3.75 லட்சம் சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் என்ற சிறப்பினைப் பெற்றுள்ள இந்த நூலகம் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 15, தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்களின் நினைவாக, மாண்புமிகு முதல்வர் மு.கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Thanks for Your Visit : Blog & Website Team, ACL