01.02.2011 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரஷிய தூதரகப் பள்ளிக் குழந்தைகளின் சார்பாக " Russia and India the Eyes of Children and Adults" என்ற தலைப்பில் கண்காட்சி நடத்தப்பட்டது. நிகழ்வில் தமிழ் நாடு பொது நூலக இயக்ககத்தின் இயக்குனர் திரு.அறிவொளி அவர்களும், சென்னை மாவட்ட நூலக அலுவலர் திரு.மாதேஸ்வரன் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சிறப்பு அலுவலர் திரு.ஆவுடையப்பன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது ! |
Feb 2, 2011
ரஷிய தூதரகப் பள்ளியின் கண்காட்சி
01.02.2011 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரஷிய தூதரகப் பள்ளிக் குழந்தைகளின் சார்பாக " Russia and India the Eyes of Children and Adults" என்ற தலைப்பில் கண்காட்சி நடத்தப்பட்டது. நிகழ்வில் தமிழ் நாடு பொது நூலக இயக்ககத்தின் இயக்குனர் திரு.அறிவொளி அவர்களும், சென்னை மாவட்ட நூலக அலுவலர் திரு.மாதேஸ்வரன் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சிறப்பு அலுவலர் திரு.ஆவுடையப்பன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.