அண்ணா நூற்றாண்டு நூலகம் தங்களை வரவேற்கிறது ! |
Apr 23, 2011
புத்தக கண்காட்சி..!
நமது நூலகத்தில் இன்று (23.04.2011) உலக புத்தக தினத்தை முன்னிட்டு "புத்தக கண்காட்சி" ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு பதிப்பாளர்கள் தங்கள் நூல்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருந்தனர். வாசகர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில், பல புதிய துறை சார்ந்த, புதிய தலைப்புகளில் புத்தகங்களை வாசகர்கள் அறிந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.